ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

ஞாயிறு, 26 மே, 2013

தேவேந்திர தன்னார்வ அறக்கட்டளை

தேவேந்திரர் திருவிழா எனும் சமூக எழுச்சி மாநாட்டிற்கு அழைக்கிறோம்.


தேவேந்திரர் தன்னார்வ அறக்கட்டளை மற்றும் வளரும் பொறியாளர் நல சங்கம் இணைந்து நடத்தும் தேவேந்திரர் திருவிழா எனும் சமூக எழுச்சி மாநாட்டிற்கு அனைத்து சொந்தங்களையும் அன்புடன் அழைக்கிறோம்.
மதுரையை சேர்ந்த நம் சொந்தங்கள் அனைத்து நம் சொந்தங்களுக்கு இந்த செய்தியை பரப்புமாறு கேட்டு கொள்கிறோம்.

நாள்:
26-05௨013, வரும் ஞாயிற்றுக்கிழமை
நேரம்: காலை 8.00 மணி முதல்.
இடம்:
வெள்ளைச்சாமி நாடார் கல்லூரி, தேனிரோடு, மதுரை.
தொடர்புக்கு: திரு. தங்கராஜ் (94434 05918)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக