ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

சனி, 31 ஆகஸ்ட், 2013

இமானுவேல் சேகரன் நினைவுநாளை அரசு விழாவாக அறிவிக்கக் கோரி ஆர்ப்பாட்டம் ..

 

தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் இமானுவேல் சேகரன் நினைவுநாளை தமிழக அரசு உடனடியாக அரசு விழாவாக அறிவிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, தமிழக மக்கள் முன்னேற்றக் கழக நிறுவனர் ஜான் பாண்டியன் தலைமையில் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த வருடம் பரமக்குடிக்கு அனைத்து மாவட்டங்களில் இருந்தும் செல்லும் வாகனங்களுக்கு எந்தவொரு நெருக்கடியும் தரக்கூடாது என்றும் இந்த ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக