ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

திங்கள், 24 ஜூன், 2013

"மீண்டெழும் பாண்டியர் வரலாறு " புத்தகத்தை தடைசெய்த தமிழக அரசை கண்டித்து " கண்டன கூட்டம் " 29-06-2013


"மீண்டெழும் பாண்டியர் வரலாறு " புத்தகத்தை தடைசெய்த தமிழக அரசை கண்டித்து " கண்டன கூட்டம் " 29-06-2013 , 04 pm ...

கலந்துகொள்பவர்கள்.

01)திரு. வி. சேகர்( டேரக்ட்டர் )
02) திரு. ஒரிசா பாலு (கடலியல் ஆய்வாளர் )
03)திரு . மனுசிய புத்திரன் (ஆசிரியர் உயிர்மை பத்திரிக்கை)
04) திரு. அருகோபாலன் (ஆசிரியர் எழுகதிர் பத்திரிக்கை )
05) திரு. செல்வா தலைவர் (தமிழர் வரலாற்று ஆய்வு நடுவம்)
06)திரு. சக்திவேல் தலைவர் (மக்கள் மாநாட்டு கட்சி )

மற்றும் தமிழ் தேசிய தலைவர்கள் கலந்துகொள்கிறார்கள் அனைவரும் வருக...

இடம்: சென்னை ரிப்போர்ட்டர் கில்ட். (MLA ஹொஸ்டல்) சென்னை -02

இவன்: தமிழர் வரலாற்று ஆய்வு நடுவம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக