ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

செவ்வாய், 19 பிப்ரவரி, 2013

போலீஸ் துறையால் ஏற்படுத்தப்பட்ட சித்திரவதை-மள்ளர்நாடு



நேற்று மதுரையில் நடந்த "போலிஸ் அராஜகத்துக்கு" எதிரான பொது நீதி விசாரணை குழுமம் -விசாரணை நடத்தியது. அவ் விசாரணையில் மள்ளர்நாடு சார்பாக தேவேந்திரர்களுக்கு போலீஸ் துறையால் ஏற்படுத்தப்பட்ட சாவுகள், கை கால் உடைப்பு சம்பவங்கள், பெண்கள் சித்திரவதை போன்றவற்றை முறையிட்டது (குறிப்பாக:பரமக்குடி துப்பாக்கிசூடு, புதுபட்டி பெண்கள் குழந்தைகள் சித்திரவதை, தூத்துக்குடி ராமர் போலீஸ் நிலையத்தில் கொலை, நெல்லை புதுக்குளம் இளைன்கர்கள் கை கால் உடைப்பு போன்ற பல்வேறு அராஜகங்கள் முறையிடப்பட்டன ....

Share this article :

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக