ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

வெள்ளி, 26 ஜூலை, 2013

இந்துத்வ சக்திகள் அணி திரள்கின்றன...

அம்பேத்கர் - பொன்மொழிகள்

மன்னன் பூலித்தேவனின் புகழ்மிக்க வீரத் தளபதி வெண்ணிக் காலாடியர்.

மாவீரன் பூலித்தேவன் நினைவுநாள் இன்று .....

இந்த மண்ணை காத்த மாவீரர்களை போற்றுவோம் ..... சாதிய கட்டமைப்பில் முடங்கிக் கிடக்கும் மாவீர்களை காப்பாற்றுவோம் ..!

புதிய தமிழகத்தின் புரட்சிப்பயணம்

வியாழன், 25 ஜூலை, 2013

புதிய தமிழக கட்சியின் ஆளுமையால் மிரண்டுபோனது நெல்லை...

புதிய தமிழக கட்சியின் ஆளுமையால் மிரண்டுபோனது நெல்லை...

புதிய தமிழக கட்சியின் ஆளுமையால் மிரண்டுபோனது நெல்லை...

மிரண்டுபோன நெல்லை...

புதிய தமிழக கட்சியின் ஆளுமையால் மிரண்டுபோனது நெல்லை...

நெல்லை தாமிரபரணி ஆற்றில் பலியானவர்களுக்கு டாக்டர்.க.கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ அவர்கள் அஞ்சலி

1999–ம் ஆண்டு மாஞ்சோலை தேயிலை தோட்ட தோட்ட தொழிலாளர்களின் கோரிக்கையை வலியுறுத்தி நெல்லையில் பேரணி நடைபெற்றது. அப்போது நடந்த கலவரத்தில் நடத்தியதில் 17 பேர் தாமிரபரணி ஆற்றில் பலியானார்கள்.

புதிய தமிழகம் கட்சியினர் டாக்டர் க.கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ.,அவர்கள் தலைமையில் நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தில் இருந்து ஊர்வலமாக கொக்கிரகுளம் தாரமிபரணி ஆற்றுக்கு சென்றனர். அங்கு ஆற்றில் மலர் வளையம் வைத்து, மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

அப்போது டாக்டர் க.கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ., நிருபர்களிடம் கூறுகையில், ‘‘நெல்லை உள்பட 5 மாவட்டங்களில் உள்ள 10 லட்சத்துக்கும் மேற்பட்ட தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கான போராட்டம் நடத்தினோம். அப்போது போலீசாரின் தாக்குதலில் ஒரு வயது விக்னேஷ் உள்பட 17 பேர் உயிர் நீத்தனர். அவர்களுக்கு தொடர்ந்து 14 வருடங்களாக அஞ்சலி செலுத்தி வருகிறோம். தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்காக முதல்முதலில் குரல்கொடுத்தது புதியதமிழகம் கட்சி தான். அந்த கோரிக்கையை வென்று எடுப்பதே எங்களுடைய லட்சியம், அரசியல், கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதாரத்தில் அனைவருக்கும் சம அந்தஸ்துவேண்டும். எங்களுக்கு உரிய உரிமையை பெறவேண்டும் என்பதே எங்களுடைய லட்சியாகும். தாமிரபரணி ஆற்றில் உயிர்நீத்த 17 பேர்களுடைய நினைவாக தாமிரபரணி ஆற்றங்கரையில் நினைவிடம் அமைக்க வேண்டும் என்று பல முறை கோரிக்கை விடுத்து உள்ளோம். அரசுகள் செய்யவில்லை. எங்கள் சொந்த செலவில் மணிமண்டபம் அமைக்க நிலம் ஒதுக்கித்தரவேண்டும்.’’ என்றார்

புதிய தமிழக கட்சியின் ஆளுமையால் மிரண்டுபோனது நெல்லை...

திருநெல்வேலி: நெல்லை ஆற்றங்கரையில் மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்கள் நினைவுத்தூண் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்தார்.நெல்லையில் புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி கூறியதாவது:தமிழகத்தின் 5 மாவட்டங்களில் மாஞ்சோலை, வால்பாறை, குன்னூர், கோத்தகிரி உள்ளிட்ட பகுதிகளில் 10 லட்சம் தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு சட்டப்பூர்வ உரிமைகள் கேட்டு நெல்லையில் 99ம் ஆண்டு நடந்த பேரணி மீது போலீசார் தடியடி நடத்தியதில் 17 பேர் ஆற்றில் மூழ்கி இறந்தனர். தொழிலாளர்கள் பலியான நாளில் 14 வது ஆண்டாக அஞ்சலி செலுத்தி வருகிறோம்.நாட்டிலேயே தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்காக போராடியது புதிய தமிழகம் கட்சி மட்டுமே. தியாகங்களுக்கு விலை இல்லாமல் போகாது. மக்களுக்காக தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருகிறோம்.நெல்லை ஆற்றங்கரையில் தொழிலாளர்கள் உயிர்நீத்த இடத்தில் நினைவுத்தூண் அமைக்க இடம் ஒதுக்க அரசை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். இக்கோரிக்கையை நிறைவேற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்தார்.புதிய தமிழகம் - புதிய தமிழகம் நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி அவர்கள் மேதினம், 2010 ல் இணையத்தொலைக்காட்சிக்காக...

புதிய தமிழக கட்சியின் ஆளுமையால் மிரண்டுபோனது நெல்லை...

உழைக்கும் மக்கள் அனைவரும் ஒற்றுமையாக செயல்பட்டால் தான் தங்களது உரிமைகளை வென்றெடுக்க முடியும். -மருத்துவர்.க.கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ.

உழைக்கும் மக்கள் அனைவரும் ஒற்றுமையாக செயல்பட்டால் தான் தங்களது உரிமைகளை வென்றெடுக்க முடியும். -மருத்துவர்.க.கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ.

புதிய தமிழக கட்சியின் ஆளுமையால் மிரண்டுபோனது நெல்லை...

புதிய தமிழக கட்சியின் ஆளுமையால் மிரண்டுபோனது நெல்லை...

புதிய தமிழக கட்சியின் ஆளுமையால் மிரண்டுபோனது நெல்லை...

புதிய தமிழக கட்சியின் ஆளுமையால் மிரண்டுபோனது நெல்லை...


அரசு பயங்கரவாதம் என்ற கடிவாலங்களை உடைத்து எரியும் அளவில் அனல் பறக்கும் உரைவீச்சு, 17 மாஞ்சோலை போராளிகளுக்கு வீர வணக்கம் நிகழ்துவதற்கு முன்பு நெல்லை ரயில் நிலையத்தில் நடந்த கண்டன கூட்டம்.அதன் பிறகு நடந்த அமைதி ஊர்வலம் அதில் பங்கேற்ற மக்கள் வெள்ளத்தில் சம்பித்தது நெல்லை.

நேற்று வந்த செய்தி அறிக்கை: அரசு எங்கள் கோரிக்கையை ஏற்க மறுத்தால் மாஞ்சோலை போராளிகளுக்கு தாமிரபரணி ஆற்றுப்படுகையில் நினைவு தூணை
அமைக்க புதிய தமிழகம் நிச்சியம் முயற்சி எடுக்கும் எ
ன்று மருத்துவர் கிருஷ்ணசாமி கூறினார்.

மாஞ்சோலை தொழிலாளர் தியாகிகளுக்கு வீரவணக்கம்...

மாஞ்சோலை தொழிலாளர் தியாகிகளுக்கு புதிய தமிழகத்தின் வீரவணக்கம்

மாஞ்சோலை தொழிலாளர் தியாகிகளுக்கு புதிய தமிழகத்தின் வீரவணக்கம்.

புரட்சி செய்த போராளிகளுக்கு புதிய தமிழகத்தின் வீரவணக்கம்!

போராளிகளுக்கு போராளிகளின் வீரவணக்கம்!

மாஞ்சோலை தேயிலைத் தோட்ட தொழிலாளர்களின் கூலி உயர்வுக்காக 1999-ஆம் ஆண்டு ஜூலை 23-ஆம் தேதி திருநெல்வேலியில் மருத்துவர்.க.கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ. அவர்கள் தலைமையில் புதிய தமிழகம் கட்சி முன்னெடுத்த மாபெரும் பேரணியில் நடத்தப்பட்ட தமிழக அரசின் அரச பயங்கரவாதத்தால் உயிர் நீத்த சிறுவன்.விக்னேஷ் உள்ளிட்ட 17 போராளிகளுக்கு, அவர்களின் நினைவு தினமான இன்று (23.07.2013) புதிய தமிழகம் கட்சியின் நிறுவனத் தலைவர் மருத்துவர்.க.கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ. அவர்கள் தலைமையில் பேரணியாக சென்று அஞ்சலி செலுத்தப்பட்டது.

செவ்வாய், 23 ஜூலை, 2013

மருத்துவர்.க.கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ. அவர்களின் நெல்லை மாவட்டம், மீனாட்சிபுரத்தில் மக்கள் சந்திப்பு.

நெல்லை மாவட்டம், அருளாச்சி காலனியில் மக்கள் சந்திப்பு. —

நெல்லை மாவட்டம், தென்மலை காலனியில் மக்கள் சந்திப்பு.

நெல்லை மாவட்டம், நகரம் மேட்டுதெருவில் மக்கள் சந்திப்பு

நெல்லை மாவட்டம், மேலக்கரிசல்குளத்தில் மக்கள் சந்திப்பு.

நெல்லை மாவட்டம், நகரத்தில் மக்கள் சந்திப்பு.

நெல்லை மாவட்டம், வேலாயுதபுரத்தில் மக்கள் சந்திப்பு —

நெல்லை மாவட்டம், தென்மலையில் மக்கள் சந்திப்பு..

நெல்லை மாவட்டம், துரைச்சாமியாபுரத்தில் மக்கள் சந்திப்பு.

நெல்லை மாவட்டம், நெல்கட்டும்செவல் கிராமத்தில் மக்கள் சந்திப்பு.


புதிய தமிழகத்தின் புரட்சிப்பயணம்...

தாமிரபரணி படுகொலை நினைவு நாள்..july 23

புதிய தமிழகத்தின் புரட்சிப்பயணம்...

பாண்டியர்.....திருவிழா....

மள்ளர்களின் கருப்பு ஜூலை ....


தென் மாவட்டங்களில் மருத்துவர்.க.கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ...


. ..

புதிய 
புதிய தமிழகம் கட்சியின் நிறுவனத் தலைவர் டாக்டர்.கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ. அவர்கள் கடந்த 14-ஆம் தேதி முதல் தென் மாவட்டங்களில் கிராமங்கள்தோறும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களிடம் குறைகளைக் கேட்டு கோரிக்கை மனுக்களைப் பெற்று அவற்றைத் தீர்த்து வருகிறார். ஒவ்வொரு கிராமங்களிலும் மக்கள் குலவையிட்டும், ஆரத்தி எடுத்தும் வரவேற்றனர். டாக்டர் அய்யா அவர்கள் தென்தமிழகத்தில் சமூக நல்லிணக்கத்தை ஏற்படுத்தியதன் விளைவாக பல கிராமங்களில் தேவர், நாடார் உள்ளிட்ட மாற்று சமுதாய மக்களும் வரவேற்பளித்து தங்களுக்கான கோரிக்கை மனுக்களை டாக்டர் அய்யா அவர்களிடம் நேரடியாக அளித்தனர். மக்களிடம் கல்வி, மது ஒழிப்பு, ஒற்றுமை பற்றி பேசிய டாக்டர் அய்யா அவர்கள் தொழில் தொடங்குவது, குழு அமைப்பது, சுய வேலைவாய்ப்பை எப்படி உருவாக்குவது, என்பது பற்றிய விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்தினார். நேரடியாக தெருக்கள், கால்வாய்கள், குடிநீர் குழாய்கள் ஆகியவற்றை ஆய்வு செய்து அவ்வப்போதே உரிய நடவடிக்கை எடுத்தார். அடிப்படைத் தேவைகள், சமூகப் பிரச்சினைகள், சமூக சிக்கல்களுக்கு உடனடி தீர்வு கண்டார். மேலும் தொழில் தொடங்குவது, குழு அமைப்பது, சுய வேலைவாய்ப்பு உள்ளிட்டவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விழிப்புணர்வு முகாம்கள் புதிய தமிழகம் கட்சி சார்பில் விரைவில் அனைத்து கிராமங்களிலும் நடத்தப்படும் என்று கூறினார். பல கிராமங்களில் நம் மக்கள் கண்ணீர் மல்க விடுத்த கோரிக்கைகளை உடனடியாக பரிசீலித்து தன் சொந்த உதவியாக பல்வேறு உதவிகளை செய்தார். அவற்றையெல்லாம் படம் எடுத்து இங்கே பதிவு செய்யலாம். ஆனால் அது புதிய தமிழகத்துக்கான விளம்பரமாகக் கூடும் என்பதாலும், அது புதிய தமிழகத்தின் கொள்கையும் அல்ல என்பதாலும் இங்கே பதிவு செய்யவில்லை. 60 வயதைத் தாண்டிய பிறகும்கூட எவ்வித சலிப்பும், சோர்வும் இல்லாமல் நடுஇரவு 2 மணிவரை துங்காமல், சாலைவசதிகள் சரியாக இல்லாத மூலைமுடுக்கு கிராமங்களுக்கெல்லாம் சென்று மக்களை சந்தித்து வரும் டாக்டர் அய்யா அவர்களின் சமூகப்பணி, கொள்கை பிடிப்பு, உடனடித் தீர்வுகாணும் தன்மை ஆகியவற்றைப் பார்த்து பல்வேறு சமூகத்தவர்கள் தொடர்ச்சியாக புதிய தமிழகம் கட்சியில் இணைந்து வருகின்றனர்.. குறிப்பாக நேற்று கூட (18.7.2013) கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து மாற்று சமுதாய பிரமுகர்கள் டாக்டர் அய்யா அவர்களை நேரில் சந்தித்து புதிய தமிழகம் கட்சியில் இணைந்தனர். தமிழ்நாட்டில் சமூக நல்லிணக்கத்துக்கு வித்திட்டு சமத்துவத்தை வளர்த்துவரும் சமூக சமநீதி போராளி டாக்டர் அய்யா அவர்களின் மக்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்

தேவர் சாதி....?



 

நாங்கள் தேவர் சாதியை சேர்த்தவர்கள் என்று சொல்லி திரியும் கள்ளர்களே, உங்களுக்கும் கீழே உள்ள வம்சத்துக்கும் எதாவது தொடர்ப்பு உண்டா,

செஞ்சிக் கோட்டையில் முதலாம் அரசன் ஆனந்தத் தேவர்.இவர் “இடையர் (கோனார்)” சாதியை சேர்ந்தவர்.
* சிவகங்கை பாளையக்காரர் முத்து வடுக உடையனாத தேவர்.இவர் தெலுங்கு பேசும் “வடுகர் (நாயக்கர்)” சாதியை சேர்ந்தவர்
* கி.பி.1260 – 1271 இல் தேவகிரியை ஆட்சி பிருந்த மகாதேவர். இவர் “யாதவ” குலத்தை சேர்ந்தவர்.
* கி.பி.1299 – 1301 இல் ராந்தப்பூர் பகுதியை ஆட்சி செய்த கமீர் தேவர். இவர் “சௌக” வம்சத்தை சேர்ந்தவர்.
* சீக்கிய மதத்தை உருவாக்கிய குருநானக் தேவர்.இவர் “சீக்கிய” மத தலைவர் ஆவார்.
* கி.பி. 883 – 902 இல் காஸ்மீர் பகுதியை ஆட்சி புரிந்த சங்கிரமத் தேவர். இவர் “உத்பால” வம்சத்தை சேர்ந்தவர்.
* வங்காளம்,பீகார் பகுதியை ஆட்சி புரிந்த பாலபுத்திர தேவர்.இவர் “சைலேந்திர” வம்சத்தை சேர்ந்தவர்.
* “கோகொல்லர்” வம்சத்தை சேர்ந்தவர் காங்கேயத் தேவர். (கி.பி. 1030 )
* சீவக சிந்தாமணியை இயற்றியவர் திருத் தக்க தேவர். இவர் “சமண” மதத்தை சேர்ந்தவர்.
* பெரிய புராணம் இயற்றிய சேக்கிழார் வேளாண் மரபை சேர்ந்தவர்.இவருக்கு அருண்மொழித் தேவர் என்ற பெயர் பல்லவ மன்னரால் வழங்கப் பட்டது.
* தெலுங்கு பேசும் கம்பளத்து வடுகர் (நாயக்கர்). தங்களை தேவர் வம்சம் என்று கூறி ‘தேவர் ஆட்டம்’ ஆடுகின்றனர்.மதுரை மாவட்டம், கோடங்கி பட்டியில் உள்ள கம்பளத்து வடுகர்களை (நாயக்கர்) இதற்கான சான்றுகளில் ஒன்றாக கூறலாம்.இதற்க்கு இவர்கள் கூறும் விளக்கம் யாதெனில் தேவர் என்றால் இறைவன். நாங்கள் இறைவனோடு நேரடித் தொடர்பு உடையவர்கள். எனவே தான் தேவர் ஆட்டம் ஆடுகின்றோம் என்கின்றனர்

நீங்கள் தேவர் என்று போட்டால் நீங்கள் கள்ளர் சாதியை சேந்தவர்கள் இல்லை என்று ஆகிவிடுமா

ஏன் மீண்டெழும் பாண்டியர் வரலாறு புத்தகத்த எதிர்த்து அரன்சங்கம் , கோர்ட்க்கு போய் தடை எர்ப்படுதிநிர்களே ஏன் மற்ற சாதிக்காரன் தேவர் என்ற சொல்லை அவர்களின் பெயரோடு இணைத்து போடகூடாது என்று உங்களால் தடை வாங்க முடியுமா ? தைரியம் இருக்கா?

தேவர் சாதி....?



 

நாங்கள் தேவர் சாதியை சேர்த்தவர்கள் என்று சொல்லி திரியும் கள்ளர்களே, உங்களுக்கும் கீழே உள்ள வம்சத்துக்கும் எதாவது தொடர்ப்பு உண்டா,

செஞ்சிக் கோட்டையில் முதலாம் அரசன் ஆனந்தத் தேவர்.இவர் “இடையர் (கோனார்)” சாதியை சேர்ந்தவர்.
* சிவகங்கை பாளையக்காரர் முத்து வடுக உடையனாத தேவர்.இவர் தெலுங்கு பேசும் “வடுகர் (நாயக்கர்)” சாதியை சேர்ந்தவர்
* கி.பி.1260 – 1271 இல் தேவகிரியை ஆட்சி பிருந்த மகாதேவர். இவர் “யாதவ” குலத்தை சேர்ந்தவர்.
* கி.பி.1299 – 1301 இல் ராந்தப்பூர் பகுதியை ஆட்சி செய்த கமீர் தேவர். இவர் “சௌக” வம்சத்தை சேர்ந்தவர்.
* சீக்கிய மதத்தை உருவாக்கிய குருநானக் தேவர்.இவர் “சீக்கிய” மத தலைவர் ஆவார்.
* கி.பி. 883 – 902 இல் காஸ்மீர் பகுதியை ஆட்சி புரிந்த சங்கிரமத் தேவர். இவர் “உத்பால” வம்சத்தை சேர்ந்தவர்.
* வங்காளம்,பீகார் பகுதியை ஆட்சி புரிந்த பாலபுத்திர தேவர்.இவர் “சைலேந்திர” வம்சத்தை சேர்ந்தவர்.
* “கோகொல்லர்” வம்சத்தை சேர்ந்தவர் காங்கேயத் தேவர். (கி.பி. 1030 )
* சீவக சிந்தாமணியை இயற்றியவர் திருத் தக்க தேவர். இவர் “சமண” மதத்தை சேர்ந்தவர்.
* பெரிய புராணம் இயற்றிய சேக்கிழார் வேளாண் மரபை சேர்ந்தவர்.இவருக்கு அருண்மொழித் தேவர் என்ற பெயர் பல்லவ மன்னரால் வழங்கப் பட்டது.
* தெலுங்கு பேசும் கம்பளத்து வடுகர் (நாயக்கர்). தங்களை தேவர் வம்சம் என்று கூறி ‘தேவர் ஆட்டம்’ ஆடுகின்றனர்.மதுரை மாவட்டம், கோடங்கி பட்டியில் உள்ள கம்பளத்து வடுகர்களை (நாயக்கர்) இதற்கான சான்றுகளில் ஒன்றாக கூறலாம்.இதற்க்கு இவர்கள் கூறும் விளக்கம் யாதெனில் தேவர் என்றால் இறைவன். நாங்கள் இறைவனோடு நேரடித் தொடர்பு உடையவர்கள். எனவே தான் தேவர் ஆட்டம் ஆடுகின்றோம் என்கின்றனர்

நீங்கள் தேவர் என்று போட்டால் நீங்கள் கள்ளர் சாதியை சேந்தவர்கள் இல்லை என்று ஆகிவிடுமா

ஏன் மீண்டெழும் பாண்டியர் வரலாறு புத்தகத்த எதிர்த்து அரன்சங்கம் , கோர்ட்க்கு போய் தடை எர்ப்படுதிநிர்களே ஏன் மற்ற சாதிக்காரன் தேவர் என்ற சொல்லை அவர்களின் பெயரோடு இணைத்து போடகூடாது என்று உங்களால் தடை வாங்க முடியுமா ? தைரியம் இருக்கா?

திங்கள், 15 ஜூலை, 2013

, "மீண்டெழும் பாண்டியர் வரலாறு' என்ற புத்தகத்தின் ஆசிரியருக்கு முன்ஜாமீன்..


மீண்டெழும் பாண்டியர் வரலாறு' நூல் ஆசிரியருக்கு முன்ஜாமீன்

தமிழக அரசால் தடை செய்யப்பட்ட, "மீண்டெழும் பாண்டியர் வரலாறு' என்ற  புத்தகத்தின் ஆசிரியருக்கு முன்ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
தமிழக அரசால் தடை செய்யப்பட்ட, "மீண்டெழும் பாண்டியர் வரலாறு' என்ற  புத்தகத்தின் ஆசிரியருக்கு முன்ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
 தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி பகுதியைச் சேர்ந்த கே. செந்தில் மள்ளர்.
   இவர் மீண்டெழும் பாண்டியர் வரலாறு என்ற புத்தகத்தை எழுதியுள்ளார்.  இந்த நூல் சமூக அமைதிக்குப் பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் இருப்பதாகக் கூறி, தமிழக அரசு தடை விதித்து உத்தரவிட்டிருந்தது.
 இந்நிலையில், அவர் மீது சாத்தூர் நகர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு  செய்யப்பட்டுள்ளது. இவ்வழக்கில் முன்ஜாமீன் கோரி, சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தனர்.

தென் மாவட்டங்களில் மருத்துவர்.க.கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ. அவர்களுக்கு கொடுக்கபப்ட்ட வரவேற்பு ....

தென் மாவட்டங்களில் அனைத்துக் கிராமங்களிலும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு மக்களை சந்தித்து வரும் மருத்துவர்.க.கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ. அவர்களுக்கு நெல்லை மாவட்டம், வாசுதேவநல்லூர் ஒன்றியம், தேவிபட்டினம் காலனியில் கொடுக்கபப்ட்ட வரவேற்பு.....