ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

சனி, 16 மார்ச், 2013

மாணவர்களை சந்தித்தார் டாக்டர்.க.கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ அவர்கள்



இலங்கையில் நடந்த இனப்படுகொலை குறித்து சர்வதேச விசாரணைக்கு உத்தரவிடவும், ராஜபக்சேவை போர்குற்றவாளியாக அறிவிக்க கோரியும்,கடந்த வாரம் சென்னை லயோலா கல்லூரி மாணவர்கள் கோயம்பேடு பஸ்நிலையம் அருகே உண்ணாவிரதம் இருந்தனர். அவர்களை நள்ளிரவில் காவல்துறையினர் அகற்றி ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அவர்களை புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர்..கிருஷ்ணசாமி அவர்கள் நேரில் சந்தித்தார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக