ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

வெள்ளி, 1 ஏப்ரல், 2011

டாக்டர் கிருஷ்ணசாமி பிரச்சாரம்

எங்களுக்கு சீட் முக்கியமில்லை. தி.மு.க. ஆட்சியை அகற்ற வேண்டும் என்பதுதான் நோக்கம் என, புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கூறினார்.








திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி,



தமிழகத்தில் நிலமில்லாத விவசாயிகளுக்கு 2 ஏக்கர் நிலம் வழங்கப்படும் என்று தி.மு.க தேர்தல் அறிக்கையில் கூறியது. அந்த திட்டம் நிறைவேற்றப்படவில்லை. எத்தனை பேருக்கு 2 ஏக்கர் நிலம் வழங்கப்பட்டது என்று தமிழக அரசு வெள்ளை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக