ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

ஞாயிறு, 28 ஆகஸ்ட், 2011

வழக்கறிஞர்கள் உண்ணாவிரதம்- டாக்டர்.க.கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ ஆதரவு








பேரறிவாளன்,சாந்தன்,முருகன் ஆகிய மூன்று பேரின் தூக்கு தண்டனையை ரத்து செய்யகோரி சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் கயல்விழி,வடிவம்பாள்,சுஜாதா ஆகியோர் கோயம்பேடு அருகே தனியார் கட்டிடத்தில் உண்ணாவிரதத்தை தொடர்ந்து வருகின்றனர். அவர்களை புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர்.க.கிருஷ்ணசாமி அவர்கள் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார்.



































கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக