ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

வெள்ளி, 22 ஜூன், 2012

சினிமா வசனத்திற்கு எதிர்ப்பு:தியேட்டர் சூரை

நெல்லை : நெல்லை ரயில் நிலையத்திற்கு எதிரே உள்ள தியேட்டரில் நடிகரும், தயாரிப்பாளருமான சுந்தர்.சி நடித்த முரட்டுக்காளை சினிமா திரையிடப்பட்டுள்ளது. இதில் தமிழக மக்கள் கட்சி தலைவர் ஜான் பாண்டியனை கேலி செய்யும் விதமாக வசனம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக மக்கள் கட்சியினர் சிலர் நேற்று இரவு தியேட்டரை அடித்து நொருக்கி உள்ளனர். இது தொடர்பாக நெல்லை போலீசார் வழக்குப்பதிவு செய்து 5 பேரை தேடி வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக