ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

திங்கள், 19 மே, 2014

தென்காசி தொகுதி இல் டாக்டர் கிருஷ்ணசாமி ...?


காமராசரையே தோற்கடிக்க செய்தவர்கள்தானே நாம்.
டாக்டர் அய்யாவை தோல்வியடைய செய்ததில் எந்த ஆச்சரியமும் இல்லை..
என்ன செய்யுறது? ஜெயித்திருந்தால் நம் சார்பாக பேச இந்திய நாடாளுமன்றத்தில் ஒருவர் இருந்திருப்பார். இப்போது இல்லை. அவ்வளவே!!
டாக்டர் கிருஷ்ணசாமிக்கும் அவரது கட்சிக்கும் வாக்களித்த மக்களுக்கு நன்றிகள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக