ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

ஞாயிறு, 9 ஜனவரி, 2011

உமாசங்கர் சஸ்பெண்ட்-உமாசங்கர் பிறந்த சமுதாயத்தின் எழுச்சி அரசை பின் வாங்க வைத்தது!

உமாசங்கர் சஸ்பெண்ட்-உமாசங்கர் பிறந்த சமுதாயத்தின் எழுச்சி அரசை பின் வாங்க வைத்தது!










'நாங்கள் ஆட்சியாளர்களுக்கு அடிமை இல்லை!' என்பதை நிரூபித்தவர், ஐ.ஏ.எஸ். அதிகாரி உமாசங்கர். அ.தி.மு.க. ஆட்சியில் சுடுகாட்டுக் கூரை ஊழலை வெளிச்சம் போட்டுக் காட்டியவர் என்பதால், கருணாநிதி அரசு அள்ளி அரவணைத்தது. குடும்பச் சிக்கலால் உருவான அரசு கேபிள் டி.வி. கார்ப்பரேஷன் உள்ளிட்ட சில பொறுப்புகளில் உட்காரவைக்கப்பட்டார். ஆனால், ஜெயலலிதா ஆட்சியில் காட்டிய அதே நேர்மையை இப்போதும் காட்டியதால், ஆளும் கட்சிக்கு எதிரியானார். விளைவு..? உமாசங்கர் சஸ்பெண்ட். முதல் எதிரியாக நினைத்த ஜெயலலிதாவே உமாசங்கருக்கு ஆதரவாக அனல் கக்கினார். மனித உரிமை ஆதரவாளர்களும், உமாசங்கர் பிறந்த சமுதாயத்தின் எழுச்சியும் அரசை பின் வாங்க வைத்தது!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக