ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

செவ்வாய், 31 ஜூலை, 2012

தேவேந்திர குல இளைஞர்களுக்கு ஒரு பணிவான வேண்டுகோள்.



அண்ணன் பசுபதி அவர்கள் நம் சமுதாய வளர்ச்சிக்கு மிகவும் பாடுபட்டவர். மக்கள் மனதில் எழுச்சியை ஊட்டியவர். திருப்பி அடி என்ற துணிச்சலை குடுத்தவர். ஆனால் அவரது குழந்தைகள் இன்று அரவணைக்க ஆளில்லாமல் அனாதைகளாக நிற்கிறார்கள். அவர்களது படிப்பு செலவிற்க அவகளது சொந்த பெயரில் வங்கி கணக்கு திறக்கப்பட்டுள்ளது. இது மறுத்த மலரில் வெளி வந்தும் மிகவும் குறைவான பணமே சேர்ந்துள்ளது வருத்தமளிக்கிறது.
ஒவ்வொருவரும் தனிப்பட்ட முறையில் செய்ய நினைத்தாள் அது இயலாத காரியம். ஆகவே இளைன்கர்கள் உண்டியல் வசூல் மூலம் அவரவர் கிராமத்தில் மக்களிடம் வசூலித்தல் நல்ல தொகை கிடைக்கும், தயவு செய்து தனை ஒவ்வொரு இளைங்கர்களும் அந்த குழந்தைகளை தனது சொந்த சகோதரர்களாக பாவித்து இதனை செய்யும்படி கேட்டுக் கொள்கிறேன். 


ACCOUNT DETAILS - STATE BANK OF INDIA, KANDASAMYPURAM (BRANCH), Branch Code-8145, Tuticorin,
SANTHANA PRIYA - 32156436236
SANTHOSH PANDIAN - 32156438608

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக