ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

செவ்வாய், 7 ஆகஸ்ட், 2012

தலைவர்களின் சிலைகள் உடைப்பு: 60 பேர் கைது: மதுரையில் பதட்டம்

மதுரையில் சிந்தாமணி, சின்னஉடைப்பு, அவனியாபுரம் ஆகிய பகுதிகளில் உள்ள அம்பேத்கர் சிலை இரண்டும், இமானுவேல் சேகரன் சிலையையும் நேற்று இரவு சேதப்படுத்தப்பட்டிருந்தது. 

அதிகாலையில் இதனை அறிந்த அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சாலை மறிய-ல் ஈடுபட்டவர்களை போலீசார் கலைக்க முயன்றனர். பின்னர் 60 பேரை போலீசார் கைது செய்தனர். இதனால் அப்பகுதியில் பதட்டம் ஏற்பட்டுள்ளது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக