ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

ஞாயிறு, 4 ஆகஸ்ட், 2013

புதிய தமிழகத்தின் புரட்சிப்பயணம்

தென் மாவட்டங்களில் அனைத்துக் கிராமங்களிலும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு மக்களை சந்தித்து வரும் மருத்துவர்.க.கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ. அவர்களின் நெல்லை மாவட்டம், பாலஅருணாச்சலபுரம் கிராமத்தில் மக்கள் சந்திப்பு. —

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக