ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

செவ்வாய், 6 ஆகஸ்ட், 2013

நெல்லை மாவட்டம், சுந்தரபாண்டியபுரம் காலனி கிராமத்தில் மக்கள் சந்திப்பு.

3 கருத்துகள்:

  1. திருநெல்வேலி மாவட்டம் தென்காசி தாலுகா #சுந்தரபாண்டியபுரம் பேரூராட்சியின் 10வது வார்டு கவுன்சிலராக திரு.க.மாடசாமி அவர்கள் வடக்குதெரு #தேவேந்திரகுல_சமுதாய பொதுமக்களின் பேராதரவுடன் ஒருமனதாக போட்டியின்றி தேர்வுசெய்யப்பட்டுள்ளார்.

    பேரூராட்சி மன்ற தலைவர் பதவிக்கும் மூன்றாவது முறையாக #தேவேந்திரர்களே தேர்வு செய்யபட உள்ளனர்.

    குறிப்பு:- 💥 இன்றுவரை உள்ளாட்சி வரலாற்றில் 10-வது வார்டில் தேர்தல் நடத்தப்பட்டது இல்லை.

    பதிலளிநீக்கு