ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

சனி, 26 அக்டோபர், 2013

மருது சகோதரர்களின் நினைவுதினம்....

 தமிழ் மண்ணில் பரங்கியரை எதிர்த்து வீரத்துடன் களமாடிய பாளையக்காரர் மருது சகோதரர்களும் அவர்கள் குடும்பத்தைச் சேரந்த 500க்கும் மேற்பட்டோரும் வெள்ளையர்களால் 1801 ஆம் ஆண்டு அக்டோபர் 24 -ல் தூக்கிலிடப்பட்ட தினம் இன்று...... வீரம் செறிந்த இம்மாவீரர்களின் நினைவு தினமான இன்று வந்தேறி திராவிட ஆட்சியை நீக்கி தமிழகத்தில் தமிழர் ஆட்சியை அமைப்போம் என்று சபதமேற்போம்..............

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக