ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

வியாழன், 31 அக்டோபர், 2013

பரமக்குடி துப்பாக்கிச் சூடு அறிக்கைக்கு எதிர்ப்பு: கிருஷ்ணசாமி வெளிநடப்பு...

தமிழக சட்டப்பேரவையில் புதன்கிழமை தாக்கல் செய்யப்பட்ட பரமக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பான விசாரணை அறிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து புதிய தமிழகம் கட்சி உறுப்பினர் கிருஷ்ணசாமி வெளிநடப்பு செய்தார்.
பரமக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வந்த நீதிபதி சம்பத் குழுவின் விசாரணை அறிக்கை சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிருஷ்ணசாமி சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக