ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

வியாழன், 30 அக்டோபர், 2014

கனிமவள கொள்ளை குறித்து சகாயம் விசாரணை குழுவுக்கு அரசு ஆணை வழங்கவேண்டும் சென்னையில், புதிய தமிழகம் கட்சி ஆர்ப்பாட்டம்..

தமிழகத்தில் மணல்,தாது மணல்,கிரானைட் கொள்ளையில் நடந்த முறைகேட்டினை கண்டறிய "நேர்மை நெறியாளர்" சகாயம் ஐ.ஏ.எஸ் அவர்கள் தலைமையில் விசாரனை நடத்துமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட்ட உயர்நீதிமன்ற தீர்ப்பினை உடனடியாக அமுல்படுத்த வலியுறுத்தி 29-10-14 இன்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் டாக்டர் க.கிருஷ்ணசாமி அவர்கள் தலைமையில் நடைப்பெறும் ஆர்ப்பாட்டம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக