ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

சனி, 16 அக்டோபர், 2010

உரிமைக்குரல்!

உரிமைக்குரல்!




கலவரம் கொள்ளாதே நிலவரம்


நிச்சயமாய் தலை கீழாய் மாறுமடா...!






இந்த உலகம் உனக்கு சிறையல்ல


நீதான் கைதியாய் வாழ்கிறாய்






விடியல் வர காலங்கள் பல ஆகலாம்


ஆனால்


விடியல் நிச்சயம் வரும் மனதை சிதறவிடாதே!






'எவன் பிறர் நற்செயல்களைப் பார்த்து


மகிழ்ச்சி கொள்ளவில்லையோ,


அவனால்


நல்ல செயல்கள் எதையும் செய்ய முடியாது!"!






'தோல்வியை ஒப்புக்கொள்ளத் தயங்காதே. தோல்வியிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டியது


நிறைய இருக்கிறது!"






சலுகைகள் கேட்கும் சமுதாயமாக என்றும் இராதே!


உனதுரிமையைக் கேள்!


சலுகை நிரந்தரமானதல்ல!


உரிமை மட்டுமே நிரந்தரமானது!






போராட்டமானது ஒவ்வொருவராலும்


ஒவ்வொரு வீட்டிலும் ஆரம்பிக்கப்படவேண்டும்....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக