ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

சனி, 16 அக்டோபர், 2010

தன்னம்பிக்கை

தன்னம்பிக்கை


"செந்தணலில் வெந்திடினும் எங்கள்பகை கொல்வோம்

தேடிவரும் எங்கள்பகை ஓடிவிடச் செய்வோம்"

"நாங்கள் தளர்ந்தவர்கள் அல்லர்.நாங்கள் என்றுமே தன்னம்பிக்கையை இழந்தவர்கள் அல்லர்

எவருடைய உழைப்பும் இங்கு வீணாக்கப்படுவதில்லை

இந்த நம்பிக்கை உங்களுக்கு இருக்க வேண்டும்"

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக