ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

புதன், 6 அக்டோபர், 2010

தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம் திருவாரூர்

திருவாரூர்  மாவட்ட தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்புசார்பில் மனித உரிமை மீறல்கள் எதிர்த்து குரல் கொடுத்த காரணத்துக்காக, கடந்த 1957-ல் பரமகுடியில் கொலையுண்ட தியாகி இம்மானுவேல் சேகரன் பெயரை மதுரை விமான நிலையத்துக்கு சூட்டவேண்டும்என்று வலியுறுத்தி ஜூன் 06அன்று  மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்   நடைபெற்றது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக