ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

வெள்ளி, 13 டிசம்பர், 2013

ராஜ ராஜன் கள்ளர் அல்லர் என்று உரைக்கும் அகமுடையார் வரலாறு :








ஆதாரம்: ஆண்டியப்பத்தேவர், அகமுடையோர் வரலாறு.

இதில் வரும் காமெடியை பாருங்கள்.

1.பல்லாவரம் என்ற ஊரின் காரணப்பெயர்.

அதாவது அகமுடயார்கள் பல்லாயிரக்கணக்கானோர் சென்னைக்கு வந்தார்களாம் .. அதுதான் பல்லாயிரம் , பல்லாவரம் என்று ஆனதாம் ..



(பல்லாவரத்தில் முக்குலத்தோர் சிலர் உண்டு .. அவர்கள் ஆங்கிலேயர் காலத்தில் குற்றபரம்பரை சட்டத்தின் போது, அவர்களின் ஆதிக்கத்தை குறைக்க , பல்வேறு ஊர்களுக்கு கைதிகளாக கொண்டு செல்ல பட்டனர் ..



இதன்மூலம் கள்ளகுறிச்சி , பல்லாவரம், அந்தமான் போன்ற பல இடங்களுக்கு இவர்கள் குடியேற்ற பட்டனர் ..



அதைவைத்து 2000 ஆண்டு வரலாறு எழுதுகிறார்கள் .. )




2.பல்லவர்கள் அகமுடையார்கள்.



3.பல்லவர்கள் வழி வந்தவர்கள் தான் சோழர்கள்.


பல்லவர்கள் அகமுடியார்கள் என்று கூறிய ஆண்டியப்ப தேவர் , இதன்மூலம் சோழர்கள் அகமுடையார்கள் என்று கூறுகிறார் ஆண்டியப்ப தேவர்






4.சோழர்கள் கள்ளர்கள் அல்லர்.



5.உடையார் வழிவந்தவர் சோழர்கள்.


இவர் இங்கு உடையார் என்பது அகம் உடையார்கள் என்று மாற்றுவார் .



6.தேவர் என்ற பெயர் தான் பின்னர் சோழராக சேர்க்கப்பட்டது.

சோழர்களுக்கு தேவர் பட்டம் உண்டு .. ஆனால் இந்த நூலில் தேவர் என்பதுதான் அவர்களின் குலப்பெயர் என்றும், சோழர் என்பது பின்னாளில் வந்தது என்றும் கூறுகிறார் .



7.பல்லவர்கள் பழவேட்டராயர்கள்.

பழுவேட்டரையர்கள் சேரர் குடியினர் .இவர்கள் கண்டர் என்று அழைக்க படும் இனக்குழு .. இவர்களையும் பல்லவர் ஆக்கிவிட்டார் ஆண்டியப்ப தேவர் .



இவர்கள் மொத்தத்தில் என்ன சொல்ல வருகிறார்கள் என்றே தெரியவில்லை. முதலில் கள்ளர் தான் சொழர்கள் என்றவர்கள். பின்னர் சோழர் என்பது கள்ளர் மரபினர் அல்லர் என்று கூறுகின்றனர். எப்படியெல்லாம் காமெடி பண்றானுங்க பாருங்க.




சரி நம்ம விடயத்திற்கு வருவோம் .. இப்போது முக்குலத்து நூலே , அவர்கள் எழுதிய வரலாறே கள்ளர்கள் சோழர் இல்லை என்கிறது .

இதற்க்கு என்ன செய்ய போகிறார்கள் கள்ளர்கள் ?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக