ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

திங்கள், 14 பிப்ரவரி, 2011

1025 வது சதய விழா ராஜ ராஜ சோழதேவேந்திரர்

உலகின் 1000 ஆண்டு புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோயிலை கட்டி பார்சிறக்க ஆட்சி செய்த நமது கொள்ளு பாட்டனார், இந்திரகுல வர்மன், தேவேந்திரகுல சக்கரவர்த்தி, குஞ்சரமல்லன் (என்கிற) மாமள்ளர் இராசராசசோழ தேவேந்திரரின் 1025 வது சதயவிழாவின் பேரணி 15.11.2010 திங்கள் கிழமை மாலை 4 மணியளவில் தஞ்சை இரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு, மாமள்ளர் இராசராசசோழ தேவேந்திரர் சிலைக்கு சென்று மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் தேவேந்திரர் மறுமலர்ச்சி பேரவை சோழமண்டலம், தமிழ்நாடு தேவேந்திரர் பேரவை, மூவேந்தர் இலக்கிய மன்றம், மள்ளர் இலக்கிய கழகம், மள்ளர் மீட்பு களம், தேவேந்திரர் விழிப்புணர்வு இயக்கம், தேவேந்திரகுல வேளாளர் சங்கம், தமிழ்நாடு தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பு, மூவேந்தர் பேரவை மற்றும் பல தேவேந்திர சமூக அமைப்புகள் கலந்து கொண்டர்



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக