ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

வெள்ளி, 19 ஏப்ரல், 2013

திராவிடனே வெளியேறு தமிழனை ஆளவிடு///


திராவிடம் பலவிதம் ஒவ்வொன்றும் ஒருவிதம்
*******************************
தமிழ் மொழியை பழித்தது- ஈரோடு திராவிடம்.

தமிழின கொள்கையை திரித்தது- காஞ்சி திராவிடம்.

தமிழினத்தையே அழித்தது- திருக்குவளை திராவிடம்.

நான் ஒரு பாப்பார்த்தி என்று சட்டமன்றத்திலே முழங்கி தமிழின ஆரிய பகையை வளர்த்தது- போயஸ்கார்டன் திராவிடம்.

சேற்றில் முளைத்த செந்தாமரை என்றாலும் வழக்கொழித்து போன திராவிடத்திற்கு வக்காளத்து வாங்கும்- கலிங்கப்பட்டி திராவிடம்.

இதற்கிடையே நடுவில் வந்து பம்பரம் விடும்- கோயம்பேடு நாக்கு துருத்தி திராவிடம்.

எத்தனை திராவிட கூத்தடா எங்கள் தமிழ் திருநாட்டில், தமிழ்நாடு தமிழர்களின் தாய்நாடா? இல்லை வந்தேரி திராவிட மந்தைகளின் மேய்ச்சல் காடா?

திராவிடனே வெளியேறு
தமிழனை ஆளவிடு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக