ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

வியாழன், 25 டிசம்பர், 2014

டிச-26ம் தேதி "சமூகநீதி போராளி" டாக்டர் க.கிருஷ்ணசாமி எம்.டி.எம்.எல்.ஏ அவர்கள் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்..

கரூர் மாவட்டம் கிருஷ்ணராய புரம்,பிச்சம்பட்டி கிராமத்தை சோர்ந்த பள்ளி மாணவி வினிதாவை கற்பழித்து கொலை செய்த உண்மை குற்றவாளிகளை கைது செய்யாத காவல்துறையின் மெத்தன போக்கை கண்டித்தும்,இந்த வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றக் கோரியும் கரூர் பேருந்து நிலையம் அருகில் டிச-26ம் தேதி "சமூகநீதி போராளி" டாக்டர் க.கிருஷ்ணசாமி எம்.டி.எம்.எல்.ஏ அவர்கள் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக