ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

வெள்ளி, 23 ஜனவரி, 2015

.திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் ஒன்றியம் ராயபுரம் கிராமத்தில் தேவேந்திர மக்கள் மீதான ஒடுக்குமுறை. கண்டித்து புதிய தமிழகம் சார்பாக..துண்டறிக்கை.

Displaying PUTHIYA TAM copy.jpgதிருவாரூர் மாவட்டத்தில் 56% இறுக்கும் தேவேந்திரகுல வெளாளர்கள் சமீபகாலமாக தேவேந்திரர் அமைப்புகளிலும் புதிய தமிழகம் கட்சியிலும் அமைப்பாக வலுப்பெருவதை போறுக்காத ஆதிக்க சக்திகள் திட்டமிட்டு தேவேந்திரகுல மக்கள் மீது சமூக..பொருளாதார..அரசியல் அடக்குமுறையை கையாண்டு வருகின்றனர்..திருவாரூர் மாவட்டம் கோட்டூர் ஒன்றியம் பனையூர் கிராமத்தில் தேவேந்திர படுகொலைகள்..மன்னார்குடி ஒன்றியம்  தென்பாதி கிராமத்தில்  தேவேந்திர மக்கள் மீதான ஒடுக்குமுறை...தற்போது நீடாமங்கலம் ஒன்றியம் ராயபுரம் கிராமத்தில்  தேவேந்திர மக்கள் மீதான ஒடுக்குமுறை. கண்டித்து புதிய தமிழகம் சார்பாக மாண்புமிகு.. புதிய தமிழகம் நிறுவனர். டாக்டர்.

டாக்டர் க.கிருஷ்ணசாமி ..M.D.M.l.A..அவர்கள் ஆணைக்கினங்க புதிய தமிழகம் திருவாரூர் மாவட்டத்தின் சார்பில் கண்டன ஆர்பாட்டம்.மற்றும் ..துண்டறிக்கை...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக