ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

வியாழன், 8 ஜனவரி, 2015

மள்ளர் மீட்பு களத்தின் மாபெறும் கவனஈர்ப்பு ஒன்றுகூடல் நிகழ்வு..நாகை..

நெல்லின் மக்களான மள்ளர்களை SC பட்டியலிலிருந்து நீக்கி MBC பட்டியலில சேர்க்க கோரியும் 10 விழுக்காடு இடப்பங்கீடு வழங்க கோரியும் மருதநிலத் தலைவன் தமிழத்திரு.கு.செந்தில் மள்ளர் தலைமையில் நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் கவன ஈர்ப்பு ஒன்று கூடல் நடைபெற்றது ,ஒருங்கிணைப்பு மள்ளர் மீட்புக் களம் ,நாகை மாவட்டம் சோழர்நாடு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக