ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

சனி, 31 ஜனவரி, 2015

பழனி.....தேவேந்திர குல வேளாளர் சமூகத்திற்கான... முதல்மரியாதை மண்டகப்படி திருவிழா.

தமிழ் கடவுள் பழனி முருகன் திருக்கோயிலில்...
தேவேந்திர குல வேளாளர் சமூகத்திற்கான...
முதல்மரியாதை மண்டகப்படி திருவிழா... நடைபெற்றது...
பாண்டியர் பரம்பரையான...
மள்ளர் எனும் தேவேந்திர குல வேளாளர் சமூகத்தின்
தலைமகனார்...
தமிழினவேந்தர்...
மண்டகப்படி மீட்டெடுத்த போராளி...
பெ.ஜான்பாண்டியன் அவர்களுக்கு
பரிவட்டம் கட்டி முதல்மரியாதை
செய்யப்பட்டது...
உலகத்தின் பல்வேறு பகுதியில் இருந்து
திரளான தேவேந்திர குல வேளாளர் செந்தங்கள்
கலந்துகொண்டனர்...
பள்ளர் குலமே...! பாண்டியர் குலம்...!.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக