ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

வெள்ளி, 19 ஜூன், 2015

பள்ளர்களே பாண்டியர்கள் என்பதற்கு ஆதாரங்கள்....


1.சங்கரன் கோவில்-கரிவலம் வந்த நல்லூர் கல்வெட்டு.
2.கேரள சாதிப்பட்டியல்
3.நிலப்பதிவு பத்திர ஆவணங்களில் பாண்டியர் குலம் பதிவு
4.மதுரை தளப்புராணம்- சிவனை பரி மளளர் எனச்சொல்வது
5.மதுரை தெப்பத்திருவிழாவில் அனுப்பானடி குடும்பருக்கு முதல்மரியாதை
6.மீனாட்சியின் நாற்று நடவு (செய்ய பள்ளர் வயலுக்கு வருவது) திருவிழா
7.பாண்டியர்களின் வெண்குடை திருவிழா
8.திருப்பரங்குன்றம்-தேவேந்திர குல வேளாளர் மடத்திற்கு பாண்டிய வேந்தன் முருகன் மறுவீடு வருதல்
9.பழனி-பள்ளர் மடத்திற்கு முருகன் தெயவானை மறுவீடு வருதல்
10.மதுரையில் மீனாட்சி அம்மனுக்கு பள்ளர் மடத்திலிருநது பச்சைப்பட்டு கொடுத்தல்
11.மீனாட்சி அம்மன் கோவில் முதல்மரியாதை
12.சஙகரன்கோவில் குடும்பருக்கு முதல்மரியாதை
13.சிவன் பாண்டியர் பள்ளராக மாறி நாற்று நடவு செய்யும் கோவை நாற்று நடவு திருவிழா
14.மருநிலத்தின் தலைவனே வேந்தர்கள் தான் என தொல்காப்பியம் சொல்வது
15.முற்கால பாண்டிய வேந்தனான சிவனை பள்ளர்கள் தங்களது சமாதியில் நிறுவுவது
16.திருச்செந்தூர்-முருகன் கோவிலின் கல்வெட்டு மற்றும் பழமையான மண்டபங்கள்
17.நிலப்பதிவு ஆவணங்களில் இந்திர குலம் பதிவு
18.மூவேந்தர்களின் கொடியாக தொல்காப்பியம் கூறும் வெணகொடி திருவிழா
19.தொல்லியல் துறையால் ஒப்புக்கொளளப்படட கோவலன் பொடடல் எனும் பாண்டியர் இடுகாடு
20. முருகனை மள்ளன் எனக்கூறும் திருமுருகாற்றுப்படை
21.பாண்டியர் என்ற சொல்லின் வேர்ச்சொல் பளளர்-எனக்கூறிய பாவாணரின் வரிகள்....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக