ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

திங்கள், 25 ஜூலை, 2011

ஜான் பாண்டியன் சுற்றுப் பயணம்






:







தேவகோட்டை, ஜன. 21: தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் தேவகோட்டையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கொடியேற்று விழாவுக்கு, அக்கட்சியின் தலைவர் ஜான்பாண்டியன் தலைமை வகித்தார்.



இதைத் தொடர்ந்து கண்டதேவி, ராமநகர், பணிப்புலான்வயல், புலியடிதமம், நெட்டேந்தல், சிறுவாச்சி ஆகிய இடங்களில் கொடியேற்றி வைத்தார். உஞ்சனையில் உள்ள ஐவர் நினைவிடத்திலும், மாடக்கோட்டையில் உள்ள சுப்பு நினைவிடத்திலும் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.



இந் நிகழ்ச்சிகளில் மாவட்ட செயலாளர் மணிமுத்து, ஒன்றியச் செயலாளர் சுப்பிரமணியன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஜெயபிரகாஷ் பாண்டியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக