ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

புதன், 23 ஜனவரி, 2013

முதல்வர் அவர்களுக்கு நன்றி


  கரிகால்சோழமள்ளர் அவர்களுக்கு நமது முதல்வர் அவர்கள் மணி மண்டபம் கட்ட ஆணையிட்ட முதல்வர் அவர்களுக்கு நன்றி ......
தேவேந்திர வேளாளர் முன்னேற்றப்பேரவை , கோயம்புத்தூர்  (காந்திமநகர் ) சார்பாக  மள்ளர்களின் குலப்பெரராசர் கரிகால்சோழன் அவர்களுக்கு  நமது முதல்வர் அவர்கள் மணி மண்டபம் கட்ட ஆணையிட்ட முதல்வர் அவர்களுக்கு நன்றி தெரிவித்து சுவரொட்டி கோயம்புத்தூர்  முழுவதும் ஒட்டியுள்ளனர்.

1 கருத்து: