ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

திங்கள், 13 ஏப்ரல், 2015

ஆந்திராவில் 20 தமிழா்களை சுட்டு கொல்லப்பட்டதைக் கண்டித்து நெல்லை மாவட்ட புதிய தமிழகம் கட்சியின் சாா்பாக கண்டனம் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

 ஆந்திராவில் 20 தமிழா்களை சுட்டு கொல்லப்பட்டதைக் கண்டித்து நெல்லை மாவட்ட புதிய தமிழகம் கட்சியின் சாா்பாக கண்டனம் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
கண்டன ஆா்ப்பாட்டத்தில் மத்திய மாவட்ட செயலாளா் தங்கராமகிருஷ்ணன் தலைமை வகித்தாா். கிழக்கு மாவட்ட செயலாளா் நடராஜன் மற்றும் வடக்கு மாவட்ட செயலாளா் இன்பராஜ் முன்னிலை வகித்தனா். மேலும் மேற்கு மாவட்ட செயலாளா் ஜெயக்குமாா் கண்டன உரையாற்றினா். ஆா்ப்பாட்டத்தின் நன்றியுரை தெற்கு மாவட்ட செயலாளா் சுரேந்திரன் கூறினாா்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக