ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

திங்கள், 13 ஏப்ரல், 2015

புதிய தமிழகம் கட்சி....ஆர்பாட்டம் விருதுநகர்..

புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் க.கிருஷ்ணசாமி MD,MLA அவர்கள் உத்தரவின் படி விருதுநகர் மாவட்டம் விருதுநகரில் பழைய பேருந்து நிலையம் அருகில் தேசபந்து மைதானத்தில் ஆந்திராவில் 20-தமிழர்கள் சுட்டு படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து உச்ச நீதிமன்ற அமர்வு நீதிபதி தலைமையில் நீதி விசாரணையும்,CBI விசாரணையும் நடத்த வலியுறுத்தி இன்று(13.4.15) காலை 11-மணிக்கு புதிய தமிழகம் கட்சி சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக