ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

ஞாயிறு, 26 ஏப்ரல், 2015

புதிய தமிழகம் கட்சி களப் போராளிக்கு வீரவணக்கம்..

புதிய தமிழகம் கட்சி களப் போராளிக்கு வீரவணக்கம்
நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் தாலுகா வீரனாபுரம் கிராமத்தை சேர்ந்த புதிய தமிழகம் கட்சி களப் போராளி முத்துராஜ் அவர்களுக்கு இன்று முதலாமாண்டு வீரவணக்கம் புதிய தமிழகம் கட்சி மாநில இளைஞரணி செயலாளர் பாஸ்கர் மதுரம் அவர்கள் தலைமையில் அஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் நெல்லை வடக்கு மாவட்ட செயலாளர் இன்பராஜ், விருதுநகர் மேற்கு மாவட்ட செயலாளர் ராஜலிங்கம் முன்னால் மாவட்ட செயலாளர்கள் சுப்ரமணியம், வீர அரவிந்தராஜா , செல்லப்பா, மாநில மாணவரணி பாலாஜி, மாவட்ட மகளிரணி முத்துலட்சுமி , மாவட்ட மாணவரணி வின்சென்ட் ,ஒன்றிய செயலாளர்கள் முத்துசாமி, ராஜரத்தினம், கந்தவேல், பொன்ராஜ், வாசு ஒன்றிய செயலாளர் காமராஜ் . தொகுதி செயலாளர் உமர்கர்த்தா மற்றும் கொள்கை பரப்பு செயலாளர் பெரிய மருது பாண்டிதேவர். சின்ன மருது பாண்டி தேவர் மற்றும் கடையநல்லூர் ஆறுமுகசாமி உட்பட கட்சி தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக