ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

வியாழன், 25 ஜூலை, 2013

போராளிகளுக்கு போராளிகளின் வீரவணக்கம்!

மாஞ்சோலை தேயிலைத் தோட்ட தொழிலாளர்களின் கூலி உயர்வுக்காக 1999-ஆம் ஆண்டு ஜூலை 23-ஆம் தேதி திருநெல்வேலியில் மருத்துவர்.க.கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ. அவர்கள் தலைமையில் புதிய தமிழகம் கட்சி முன்னெடுத்த மாபெரும் பேரணியில் நடத்தப்பட்ட தமிழக அரசின் அரச பயங்கரவாதத்தால் உயிர் நீத்த சிறுவன்.விக்னேஷ் உள்ளிட்ட 17 போராளிகளுக்கு, அவர்களின் நினைவு தினமான இன்று (23.07.2013) புதிய தமிழகம் கட்சியின் நிறுவனத் தலைவர் மருத்துவர்.க.கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ. அவர்கள் தலைமையில் பேரணியாக சென்று அஞ்சலி செலுத்தப்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக