ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

புதன், 3 ஜூலை, 2013

விளாத்திகுளம் அருகே தடை செய்யப்பட்ட புத்தகம் விற்றவர் கைது....

விளாத்திகுளம் அருகே உள்ள சுரைக்காய்பட்டியை சேர்ந்தவர் செந்தில் மள்ளர். இவர் எழுதிய ஒரு புத்தகத்திற்கு கடந்த 30-ந்தேதி தமிழக அரசு தடை விதித்தது. 

இந்த நிலையில் அவரது உறவினரான பெருமாள்சாமி (வயது 63) என்பவர் சாத்தூர் அருகே சின்ன ஓடைப்பட்டி பகுதியில் தடை செய்யப்பட்ட புத்தகத்தை விற்றதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. 

இதன்பேரில் போலீசார் அங்கு சென்று பெருமாள்சாமியை கைது செய்ததோடு புத்தகங்களையும் பறிமுதல் செய்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக