ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

வெள்ளி, 26 ஜூலை, 2013

மாவீரன் பூலித்தேவன் நினைவுநாள் இன்று .....

இந்த மண்ணை காத்த மாவீரர்களை போற்றுவோம் ..... சாதிய கட்டமைப்பில் முடங்கிக் கிடக்கும் மாவீர்களை காப்பாற்றுவோம் ..!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக