ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

புதன், 12 அக்டோபர், 2016

தேவேந்திர இனத்தில் இனிமே பிரிவு எதற்கு ..?..

.. பள்ளர் , குடும்பர் , காலடி , பணிக்கர் ,மூப்பன் ,தேவேந்திர குலத்தான் , வாதிரியார் .. உ ள்ளிட சமுக பிரிவுகள் இனிமேல் " தேவேந்திர குல வேளாளர் " என்று அழைக்கும் காலம் வெகுதொலைவில் இல்லை .. தமிழக அரசு பொருந்தாத காரணங்களை சொல்வது ஏற்புடையதல்ல சேலம் கலியபெருமாள் அவர்கள் " ஆதிதிராவிடர் " அரசு ஆணைக்கு எதிராகதான் வழக்கு தொடர்துள்ளார் .. தவறான தகவலை அமைச்சர் ..சுப்ரமணியன் அளித்துள்ளார் ..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக