ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

ஞாயிறு, 26 ஆகஸ்ட், 2012

தேவேந்திர குல வேளாளர் உறவுகளே... !

 தேவேந்திர குல வேளாளர் உறவுகளே... !

ஈகையார் அய்யா,


சமூக நீதி போராளி,

தேவேந்திரர்களின் தெய்வம்,

தியாகி இம்மானுவேல் செகரனரின் நினைவு தினம் அனுசரிப்பதற்கும்,

அய்யாவின் ஆசி பெறவும்...,

மேலும் நம் சமுக ஒற்றுமைக்காகவும் ..,

நமது வீரத்தை காட்டவும்...,

பரமக்குடி நோக்கி படையெடுப்போம் அணி திரண்டு வாரீர் வாரீர்

இப்படிக்கு உங்களின் உறவு..பி.எஸ்.ஆர்

தேவேந்திரர் குரல்  http://devendrarkural.blogspot.in/



இடம் : பரமக்குடி

நாள் : செப்டம்பர் 11

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக