ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

செவ்வாய், 7 ஆகஸ்ட், 2012

சிலைகள் உடைப்பு: பஸ்கள் நிறுத்தம்



மதுரை மாவட்டம் பெருங்குடி அருகே உள்ள சின்னஉடைப்பு பகுதியில் தலைவர்கள் சிலைகளை மர்ம நபர்கள் சிலர் நேற்று இரவு சேதப்படுத்தி உள்ளனர். இதன் காரணமாக அப்பகுதியில் பஸ்கள் இயக்கப்படவில்லை. 
மதுரையிலிருந்து அவனியாபுரம், பெருங்குடி, காரியாபட்டி, ரிங் ரோடு தடங்களில் இயக்கப்படும் அரசு மாநகர பஸ்கள் நிறுத்தப்பட்டுள்ளதால் மக்கள் பெரும் அவதிக்கு ஆளாகி உள்ளனர். மேலும் அவ்வழித்தடத்தில் இயக்கப்படும் வெளியூர் பஸ்கள் அனைத்தும் திருப்பரங்குன்றம், திருமங்கலம் வழியாக இயக்கப்பட்டு வருகின்றன. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக