ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

புதன், 22 ஆகஸ்ட், 2012

தேவேந்திரர் மறுமலர்ச்சி பேரவை

நாகை,திருவாரூர்,திருத்துறைப்பூண்டி பகுதிகளில் எமது உறவுகளால் நல்ல முறையில் சுவர் விளம்பரங்கள் பேரளவில் நடைபெற்று வருகிறது. மள்ளர்மீட்புக்களம்,தேவேந்திரர் விழிப்புணர்வு பேரவை, தேவேந்திரர் மறுமலர்ச்சி பேரவை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக