ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

சனி, 15 டிசம்பர், 2012

புதிய தமிழகம் கட்சியின் 15 ஆம் ஆண்டு சிறப்பு மாநாடு



புதிய தமிழகம் கட்சியின் 15 ஆம் ஆண்டு நிறைவு விழா, சிறப்பு மாநாடக திருநெல்வேலி மாவட்டம் கடையநல்லுரில் உள்ள பள்ளிவாசல் திடலில் 15.12.2012 அன்று மாலை 6.00 மணிக்கு புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் தலைவர் டாக்டர்.க.கிருஷ்ணசாமி எம்.டி.எம்.எல்.ஏ அவர்கள் தலைமையில் நடைபெறுகிறது.இந்த மாநாட்டில்  அனைத்து மாவட்டங்களிலும் இருந்து கட்சியின் தொண்டர்கள் பெரும் திரளாக கலந்து கொள்ளவிருக்கிறார்கள்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக