ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

சனி, 15 டிசம்பர், 2012

புதிய தமிழகம் சார்பில் ரத்த தான முகாம்


 திருநெல்வேலியில் புதிய தமிழகம் கட்சியின் 15-ம் ஆண்டு தொடக்க விழாவையொட்டி பாளையங்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் ரத்த தான முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
திருநெல்வேலி மாநகர் மாவட்ட செயலர் எம்.எஸ். செல்லப்பா தலைமை வகித்தார். மாவட்ட இளைஞரணி செயலர் வீரா. அரவிந்தராஜா, முன்னாள் மாவட்ட செயலர் கே. நடராஜன், மானூர் வடக்கு ஒன்றிய செயலர் வே. மாரியப்பன், தெற்கு ஒன்றிய செயலர் ஏ. மகாராஜன், பாளை. பகுதி செயலர் வேல்முருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 30-க்கும் மேற்பட்டோர் ரத்த தானம் செய்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக