ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

வெள்ளி, 25 நவம்பர், 2011

சென்னையில் 6-ந்தேதி டாக்டர் கிருஷ்ணசாமி உண்ணாவிரதம்

வீர தேவேந்திரர்களுக்கு வணக்கம் நம் சொந்தங்கள் எல்லாம் நிச்சயம் டிசம்பர் 6 இல் சென்னையில் ஒன்று கூடுவோம் தேவேந்திர குல வேளாளர் எனும் எங்கள் அடையாளத்தை ஆதிதிராவிடர் என்று அழைக்காமல் தேவேந்திர குல வேளாளர் என்று பெயர் மாற்றம் செய்க என்று தமிழக அரசை வலியுறுத்தி மாபெரும் உண்ணாவிரதம் வீர தேவேந்திர இனமே ஒன்றாய் திரண்டு வாரீர் வாரீர் என்று தமிழின போராளி டாக்டர் க.கிருஷ்ணசாமி அவர்கள் அழைக்கிறார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக