


ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற ஆளூர் ஷாநவாஸ் 'இலங்கையில் ராஜபக்சே நடத்தியது போல பரமக்குடியில் ஜெயலலிதாவும் இனப்படுகொலை நடத்தியுள்ளார்; இலங்கையில் விழும் பிணங்களுக்காக இங்கே அழுபவர்கள் இங்கே விழுந்த பிணங்களுக்காக குரல் கொடுக்காமல் அமைதி காக்கிறார்கள்; தலித்துகள் பாதிக்கப்பட்டால் தலித்துகள் தான் பேச வேண்டும் என்ற அவலம் தமிழகத்தில் தொடர்கிறது; இங்குள்ள தமிழ்த் தேசியவாதிகளின் கண்களுக்கு பரமக்குடியில் கொலையானவர்கள் தமிழர்களாகத் தெரிவதில்லை' என்று கண்டன உரையாற்றினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக