ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

சனி, 17 டிசம்பர், 2011

பெரியாறு அணை விவகாரம்

கிருஷ்ணசாமி - புதிய தமிழகம் : மாவட்டங்கள் எல்லையை பிரிக்கும் போதே, அதன் இயற்கை வளங்களையும் கருத்தில் கொள்ள வேண்டும். மேற்கு தொடர்ச்சி மலையை இணைக்கும் பல பகுதிகளை தமிழகத்துடன் இணைந்திருக்க வேண்டும். எல்லை பிரிப்பின் போது, தமிழகம் ஏமாந்துவிட்டது.






தேவிகுளம், பீர்மேடு பகுதிகளை தமிழகத்துடன் இணைந்து இருந்தால், முல்லைப் பெரியாறு பிரச்னையே ஏற்பட்டிருக்காது. தென் மாவட்டங்களில், தாமிரபரணி தவிர ஒரு நதி கூட, தமிழகத்தின் எல்லைக்கு உட்பட்டதாக இல்லை என்ற அளவில், எல்லை பிரிக்கப்பட்டுள்ளது.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக