ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

செவ்வாய், 27 டிசம்பர், 2011

கீழ்வெண்மணி

எம் உறவுகள் 44 பேர் கீழ்வெண்மணியில் கொல்லப்பட்டதற்கு முதற்காரணம் சாதி.....இரண்டாவது 

காரணம்தான் கொல்லப்பட்டவர்கள் ஏழை கூலித்தொழிலாளிகள்...என்பது

இந்த சாதியை தூக்கி பிடிக்கும் இந்து மதத்தை தூக்கி பிடித்து கொண்டு வரும்....ஒவ்வொருவரிடமும் 

கேளுங்கள்.....நாங்கள் என்ன மசிறுக்கு இந்து மதத்தை மன்னிக்க வேண்டும்...என்று....கொடியங்குளம், 

மேலவளவு....இன்னும் எத்தனை..எத்தனை.....சமீபத்தில் பரமக்குடி...... இத்தனை உயிர்களை 

பலிகொடுத்த இந்த வெங்காய மதத்தை சீர்திருத்த முயற்சி செய்யணுமாம்....பரதேசிங்க....

பார்ப்பனீய இந்து மதத்தை வேரோடு பிடுங்கி எறிவதுதான் எம் தலையாய பணியாக இருக்க 

முடியும்....அதை நாங்களும்,எம் பிள்ளைகளும் சேர்ந்து செய்து முடிப்போம்..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக