ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

சனி, 1 பிப்ரவரி, 2014

பேச அனுமதி மறுப்பு: புதிய தமிழகம், மனிதநேய மக்கள் கட்சி பேரவையில் இருந்து வெளிநடப்பு

 

புதிய தமிழகம் கட்சி எம்எல்ஏ டாக்டர் கிருஷ்ணசாமி, ஆசிரியர் தகுதித் தேர்வில் இடஒதுக்கீட்டை அமல்படுத்துவது குறித்து சட்டமன்றத்தில் பேச முயன்றார். அதற்கு அனுமதி மறுக்கப்பட்டதை கண்டித்து, அவர் வெளிநடப்பு செய்தார்.
சென்னை நீலாங்கரை காவல்நிலையத்தில் சிறுவன் துப்பாக்கியால் சுடப்பட்ட விவகாரம் குறித்து பேச அனுமதி மறுக்கப்பட்டதை கண்டித்து மனிதநேய மக்கள் கட்சி சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தது.


தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக