ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

சனி, 1 பிப்ரவரி, 2014

பேரவையில் இருந்து புதிய தமிழகம் வெளிநடப்பு ..

சட்டப் பேரவையில் இருந்து புதிய தமிழகம் கட்சி எம்.எல்.ஏ. கிருஷ்ணசாமி வெள்ளிக்கிழமை வெளிநடப்பு செய்தார். திமுகவுக்கு ஆதரவு தெரிவித்து அவர் பேரவையில் இருந்து வெளியேறினார்.
இதன்பிறகு பேசிய கிருஷ்ணசாமி, அவையில் மரபுகளுக்கு மாறாகவும், ஜனநாயகத்துக்கு விரோதமாகவும் அவையில் இல்லாத ஒருவரைப் பற்றி மிகவும் தரக்குறைவாகப் பேசினார் அதிமுக உறுப்பினர் மார்க்கண்டேயன். இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து வெளிநடப்புச் செய்தேன் என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக