ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

செவ்வாய், 25 மார்ச், 2014

‎கடையநல்லூாில்‬ நடைபெற்ற திமுக செயல்வீரா்கள் கூட்டத்தில் தென்சுடா் டாக்டா் கிருஷ்ணசாமி பேச்சு..

தென்காசி தொகுதியில் தொழில் வளம், வணிக வளம், கல்வி வளம், மருத்துவ வளம் பெருக வேண்டும். இதை நான் நிச்சயமாக புா்த்தி செய்வேன். நாடாளுமன்றத்தில் அனைத்து தரப்பு மக்களுக்காக எனது குரல் வலுவாக ஒலிக்கும்.

நான் எப்போதும் தொடா்பு எல்லைக்கு அப்பாற்பட்டு இருக்க மாட்டேன். எப்போதும் தொடா்பு எல்லைக்குள் இருப்பேன். என்னை யாா் வேண்டுமானாலும் எந்த பிரச்சணைக்காகவும் தொடா்பு கொள்ளலாம். என் மீது நம்பிக்கை வையுங்கள் . தென் தமிழகத்தை முதல்நிலை தொகுதியாக மாற்றுவோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக